என் வாழ்வின் ஓவியத்தை
வரையும் தூரிகையே -
உந்தன் வளர்ப்பின் வண்ணத்தில்
அழகுடன் மின்னுபவன் நான்;
வரையும் தூரிகையே -
உந்தன் வளர்ப்பின் வண்ணத்தில்
அழகுடன் மின்னுபவன் நான்;
அம்மா.உன்னை உச்சரிக்கும் போதெல்லாம்
எனக்குள்நேசநதிஅருவியாய் அவதாரமெடுக்கிறது.
மழலைப் பருவத்தின் விளையாட்டுக் காயங்களுக்காய்
விழிகளில் விளக்கெரித்து என் படுக்கைக்குக் காவலிருந்தாய்.
எனக்குள்நேசநதிஅருவியாய் அவதாரமெடுக்கிறது.
மழலைப் பருவத்தின் விளையாட்டுக் காயங்களுக்காய்
விழிகளில் விளக்கெரித்து என் படுக்கைக்குக் காவலிருந்தாய்.
நிச்சயமாக முடியாது என்னால் காதலியை
பற்றி எழுத ஒரு காகிதமும்
சில பொய்களும் போதும்...!
நெஞ்சமொன்று போதாது உன்
நினைவையெல்லாம் புதைத்து வைக்க
நிலவு கூட சுடுகின்றது
நீ இல்லாத கணங்களில்
நினைவையெல்லாம் புதைத்து வைக்க
நிலவு கூட சுடுகின்றது
நீ இல்லாத கணங்களில்
வெளியில் வந்ததும்
விடியலைக் கண்டேன்
உன்னைப் பார்த்ததும்
உலகம் மறந்தேன்
விடியலைக் கண்டேன்
உன்னைப் பார்த்ததும்
உலகம் மறந்தேன்
No comments:
Post a Comment